புதன், 26 ஆகஸ்ட், 2009

கந்தசாமி வெண்பா


காசைக் கரியாக்க பெனாத்தல்போல் பலரிருக்கஆசையைக் கிளப்பிவிட்டு அடிப்பாரே - மீசைமழித்ததால் மண்ணும் ஒட்டவில்லை மீண்டும்பழித்திடவே படம்பார்ப்பார் பார்


கலெக்‌ஷன் வந்தாலும் காண்டாகும் பொதுமக்கள்-செலெக்‌ஷன் செய்தொழிப்பார் அடுத்தமுறை - குலைக்கும்நாய்களை குணங்கண்டு நாடி -விடாமல்பாயைப் பிராண்டவைப்பர் நாளை


பாயைப் பிரண்டணுமாம் பார்த்தவரு சொல்லுறாருநாயை அடிப்பானேன் சுமப்பானேனதன் பீயைஆசையாய் குடும்பத்தோடு அளாவளாவி அடங்காமல்காசைக் கரியாக்கினாயே நீ


ஆசை காட்டினாங்க அதிசயமா நல்லபடத்தாலே,மோசம் பண்ணுறாங்க மிச்சநேரம் - காசைவிட்டாலும் பரவாயில்லை வீணாச்சு கவலையில்லட்விட்டுக்கு கிடச்சுது மேட்டர்